Breaking News
recent

கண்ணீரும் மாறுமோ..........??.!!


 
ஆளாகி நானின்று ஆண்டு பலவானதே - சிலர்
ஆசை தனில் என் வாழ்வு சிறையென்று ஆனதே


அக்கினியாய் நிதம் கருகும் நிலை என்றானதே - மனம்

அசையா பாவையாய் உணரற்று போனதே


வரன் சந்தையில் என் துணை வாராமல் வருந்துதே - ஓர்

ஆண் துணை தேடியே என் ஜீவன் வாடுதே


வருமையெனும் புயல் கொண்டு வழியறியா போனதே - கண்

கலங்கரை விளக்கொளியை கண்டுவிட துடிக்குதே


கரைசேரா ஓடமென என் வாழ்க்கை ஆனதே - யாரும்

கைகொடுத்து வாழ்வளித்தால் கரை வந்து சேருமே


யாரும் கை
, கொடுத்து வாழ் வளித்தால் கரைவந்து சேருமே
என்
, கண்ணீரும் மாறுமே!!!
 ----------------------------------------------------
உங்கள் அன்பு
இசையன்பன்
http://www.kannniyam.blogspot.com

டிஸ்கி 1 : வரசட்சனை மற்றும் பல்வேறு காரணங்களால் திருமணமாகாமல் ஏங்கி தவிக்கும் சகோதரிகளுக்கு இந்த கவி சமர்ப்பனம்.

டிஸ்கி 2 : இது ஈகரை.நெட் ல் கரைசேரா ஓடங்கள் எனும் தலைப்பில் நடத்தப்பட்ட ”சவாலுக்குத் தயாரா 4” கவிதை போட்டிக்காக எழுதியது. 

3 comments:

Arul Mozhi said...

போட்டோ உருகியது உள்ளத்தை.கவி..ம் வருத்தமாக உள்ளது

isaianban said...

போட்டோ உருகியது உள்ளத்தை.கவி..ம் வருத்தமாக உள்ளது///

சகொதரிகள் அக்கினியாய் நிதம் கருகும் நிலை என்று மாறுமோ..??

Arul Mozhi said...

நண்பா மீன் விற்கும் இடம் சொன்னால் கலர் மீன் வாங்கி வருவேன்.

Powered by Blogger.