கண்ணீரும் மாறுமோ..........??.!!
ஆளாகி நானின்று ஆண்டு பலவானதே - சிலர்
ஆசை தனில் என் வாழ்வு சிறையென்று ஆனதே
அக்கினியாய் நிதம் கருகும் நிலை என்றானதே - மனம்
அசையா பாவையாய் உணரற்று போனதே
வரன் சந்தையில் என் துணை வாராமல் வருந்துதே - ஓர்
ஆண் துணை தேடியே என் ஜீவன் வாடுதே
வருமையெனும் புயல் கொண்டு வழியறியா போனதே - கண்
கலங்கரை விளக்கொளியை கண்டுவிட துடிக்குதே
கரைசேரா ஓடமென என் வாழ்க்கை ஆனதே - யாரும்
கைகொடுத்து வாழ்வளித்தால் கரை வந்து சேருமே
யாரும் கை , கொடுத்து வாழ் வளித்தால் கரைவந்து சேருமே
என் , கண்ணீரும் மாறுமே!!!
ஆசை தனில் என் வாழ்வு சிறையென்று ஆனதே
அக்கினியாய் நிதம் கருகும் நிலை என்றானதே - மனம்
அசையா பாவையாய் உணரற்று போனதே
வரன் சந்தையில் என் துணை வாராமல் வருந்துதே - ஓர்
ஆண் துணை தேடியே என் ஜீவன் வாடுதே
வருமையெனும் புயல் கொண்டு வழியறியா போனதே - கண்
கலங்கரை விளக்கொளியை கண்டுவிட துடிக்குதே
கரைசேரா ஓடமென என் வாழ்க்கை ஆனதே - யாரும்
கைகொடுத்து வாழ்வளித்தால் கரை வந்து சேருமே
யாரும் கை , கொடுத்து வாழ் வளித்தால் கரைவந்து சேருமே
என் , கண்ணீரும் மாறுமே!!!
----------------------------------------------------
உங்கள் அன்பு
இசையன்பன்
http://www.kannniyam.blogspot.com
டிஸ்கி 1 : வரசட்சனை மற்றும் பல்வேறு காரணங்களால் திருமணமாகாமல் ஏங்கி தவிக்கும் சகோதரிகளுக்கு இந்த கவி சமர்ப்பனம்.
டிஸ்கி 2 : இது ஈகரை.நெட் ல் கரைசேரா ஓடங்கள் எனும் தலைப்பில் நடத்தப்பட்ட ”சவாலுக்குத் தயாரா 4” கவிதை போட்டிக்காக எழுதியது.
3 comments:
போட்டோ உருகியது உள்ளத்தை.கவி..ம் வருத்தமாக உள்ளது
போட்டோ உருகியது உள்ளத்தை.கவி..ம் வருத்தமாக உள்ளது///
சகொதரிகள் அக்கினியாய் நிதம் கருகும் நிலை என்று மாறுமோ..??
நண்பா மீன் விற்கும் இடம் சொன்னால் கலர் மீன் வாங்கி வருவேன்.
Post a Comment