Breaking News
recent

சகோதரிகள்....


தாயோடு வந்த சொந்தங்கள் தோற்க – என்
யிறாக மாறும் பாசங்கள் கண்டேன்.
முகநூலின் மூலம் சொந்தங்கள் தேடி – என்
வாழ்வே இங்கு ஒளியாக கண்டேன்.
சகோதரிகள் உருவில் அன்னையைப் பார்த்தேன் - நான்
பாசத்தில் விழுந்தேன், மாசற்று கலந்தேன்...

வறாது பாசம் தடையில்லா நேசம் - இங்கே
தருவீர்கள் நாளும் பெறுவேனே நானும்.
முகம்கொண்ட கண்கள் ஊண் கொண்ட உயிர்கள் - நீங்கள்
முகநூலில் வளர்ந்த என் பாசமலர்கள்.
அன்பாகச் சொல்வேன் அக்காவென அழைப்பேன் - நான்
அன்பாலே அணைப்பேன், அழகாக மதிப்பேன்....


 --------------------இசையன்பன்-----------------------------
--------- http://www.kannniyam.blogspot.com ------------


டிஸ்கி:- முகநூலின் மூலம் எனக்கு கிடைத்த அன்புச் சகோதரிகளுக்காக, சகோதரனின் அன்பு கவிதை, இதை என்னை எழுதத்தூண்டிய அன்புச் சகோதரி உமாக்கா அவர்களுக்கு நன்றி....


 
அன்பு நண்பர்களே!.. படித்துவிட்டு தங்களுடைய பொன்னான கருத்துக்களை சொல்லிட்டுப் போங்க.., அப்படியே ஓட்டும் போட்டுட்டு போங்க...

4 comments:

ஜெய்லானி said...

இதை எங்கேயோ எப்பவோ கேட்ட மாதிரி தெரியுதே...!! :-))

isaianban said...

ஜெய்லானி said...
இதை எங்கேயோ எப்பவோ கேட்ட மாதிரி தெரியுதே...!! :-))////

ஆமா அண்ணாத்தே அங்கே உள்ளதுதான் இங்கே போட்டேன்.. ஹிஹிஹிஹி

ko.punniavan said...

உங்கள் குறுங்கவிதைகள் நல்லா வந்த்திருக்கு.
கோ.புண்ணியவான்.

isaianban said...

ko.punniavan said...

உங்கள் குறுங்கவிதைகள் நல்லா வந்த்திருக்கு.
கோ.புண்ணியவான்./////////


மிக்க நன்றி நண்பரே.. மிக்க மகிழ்ச்சி..

Powered by Blogger.