Breaking News
recent

ஏன் எங்காத்து சாம்பார் ருசியா இருக்காதா.??!!!

by Tuesday, January 06, 2015
நாம் அன்றாடம் பார்க்கும் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் தரமில்லாமலோ அல்லது ஆபசத்தை தூண்டுவதாகவோ அல்லது மக்களை மடையர்களாக ஆக்கி ஏம...Read More

சிரிக்கப் பழகு...

by Sunday, May 12, 2013
"உனக்கு சிரிக்க நேரமில்லை என்றால் நீ தவறாக வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்" என வைரமுத்து அவர்கள் சொன்னதாக கேள்வி...Read More

மேலோகத்து காவலாளியும் அறிவுரையும்..

by Monday, May 06, 2013
அறிவுரை சொல்றது சுலபம், சொல்றவங்களே அதுமாதிரி நடந்து காட்டறது கஷ்டம்தான். அதுக்கான ஒரு குட்டி கதை மேலோகத்துல எல்லாரும் சொர்க்கத்துக்க...Read More

என்னவளுக்கு ஓர் கடிதம்

by Saturday, May 04, 2013
ஒத்தயில நிக்கயில ஊருசனம் பார்க்கயில அத்தனையும் விட்டுபுட்டு என் உறவாய் வந்தவளே பந்தக்காலு நட்டு வச்சு பந்திச் சோறு...Read More

முக்காடில் முழு நிலவு..

by Saturday, May 04, 2013
முக்காடில் பாதி தெரிந்த உன் முகம் முகில்களில் பாதி மறைந்த நிலவாய் தெரிந்தது கண்களால் கவிதை சொன்னாய்  காதலாய் ஓவியம் தீட்டினேன் நான்  Read More

கற்சிலையும் இனிய வாழ்வும்..

by Saturday, May 04, 2013
மிகப் பெரியதாய் உயர்ந்து நிற்கிற பாறை என்பது மலை, அதை ஒரு துண்டாக வெட்டி எடுத்ததும் கருங்கல், அதை உளியால் தேவையில்லாதவைகளை உடைத்து...Read More

ஆறும் வாழ்க்கையும், கடலும் மரணமும்..

by Saturday, May 04, 2013
மலையின் உச்சியில் ஊற்று எடுத்து அருவியாய் விழுந்து ஆறாய் ஓடி கடலில் கலக்கிறது ஆறு.  ஆற்றின் பாதையை நம்முடைய வாழ்க்கை காலம் அப்படின்னு...Read More

இதயக் கதவுகள். 4

by Friday, May 03, 2013
உன்னுடனே... வெட்ட வெளி விண்ணின் மையிருட்டு வேளை தெளிந்த வெளிர் பால் நிலாவென உன் முகம்தனை கண்டு களித்துக் கொண்டே இருக்கிறது என...Read More

இசை அரக்கன் இளையராசா.

by Friday, May 03, 2013
இசை என்பதில் எல்லாருக்கும் ஒரு இனம் புரியாத தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலருக்கு அந்த தாக்கம் காத...Read More

இதயக் கதவுகள். 3

by Friday, May 03, 2013
குளிர் பார்வை எங்கிருந்தோ வந்த பனிக்காற்றாய் என் முகத்தில் மோதுகிறது உன் குளிர் பார்வை. நிலைகொள்ளாமல் உருண்டு கொண்டே இரு...Read More

இதயக் கதவுகள். 2

by Thursday, May 02, 2013
அன்பே தந்துவிடு கார்மேகம் பொழியும் இடைவிடாத அடை மழையில் உன் இடை உடையாய் நான் இருக்க கனா காண்கிறேன், Read More

இதயக் கதவுகள். " 1 "

by Tuesday, April 30, 2013
“தடக் தடக்” என கேட்கும் தூரத்து தொடர்வண்டியின் ஓசையையும், அடுக்களையில் அம்மாவின் உபயத்தில் பாத்திரங்கள் எழுப்பும் “டிங் டங...Read More

காதல் காதல் மட்டும்....

by Friday, May 11, 2012
புல்லாங்குழல் ராகம் இசைக்கின்றது பெண் மான் மயில் தேகம் அசைக்கின்றது விண்ணோடு மண்சேர்ந்து கலக்கின்றது தண்ணீரும் தேனாக சுவைக்கின்...Read More

விதியின் சதியில்...

by Friday, May 11, 2012
   நித்திம் நித்தம் நினைவிலே நாட்கள் போனது நெருப்பிலே நிற்கும் நொடி வாழ்க்கையானது எண்ணி எண்ணி கனவிலே காலம் போனது  கரு...Read More

காயங்கள் ஆறாதோ...

by Friday, May 11, 2012
காலம் செய்த காயம் மனமெங்கும் பரவி கிடக்க - அதை கொத்தும் கழுகாய் சில நினைவுகள் ஏனோ என்ற கேள்வி ஆயிரங்கள் மனதில் இருக்க - என...Read More
Powered by Blogger.